
TNHRCE Recruitment 2025: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மாவட்டம், எழும்பூர் நகர், எழும்பூர் வட்டம், எல்.என்.பி.கோயில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.06.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.hrce.tn.gov.in என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) |
வகை | TN Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 10 |
கடைசி தேதி | 09.06.2025 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. மேளக்குழு | 01 |
2. பரிச்சாரகர் | 01 |
3. அலுவலக உதவியாளர் | 01 |
4. அத்யாபாகம் | 01 |
5. பகல் காவலர் | 01 |
6. இரவு காவலர் | 01 |
7. திருவலகு | 01 |
1. உபகோயில் அ/மி. கருமாரியம்மன் திருக்கோயில், சேத்துப்பட்டு | |
8. இரவு காவலர் | 01 |
2. உபகோயில் அ/மி. அர்த்த நாரீஸ்வரர் திருக்கோயில், எழும்பூர் | |
9. திருவலகு | 01 |
3. உபகோயில் அ/மி. முத்துமாரிகங்கையம்மன் திருக்கோயில், கீழ்பாக்கம் | |
10. திருவலகு | 01 |
🔊 Read aslo: தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்தில் 262 அலுவலக உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு!🔊
பணிக்கான கல்வி தகுதி விபரங்கள்:-
1. மேளக்குழு: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைத்துறையில் நன்கு பயிற்சி பெற்ற சான்றிதழ் (அ) மதம் சார்ந்த இசை பள்ளி பயிற்சி சான்றிதழ் (அ) தமிழ்நாடு அரசு இசைப் பள்ளி பயிற்சி சான்ரிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. பரிச்சாரகர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயிலில் நைவேத்தியம் மற்றும் பிரசாதங்கள் தயார் நன்கு தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும். (ம) பிரசாதம் தயார் செய்தல் (ம) விநியோகம் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயில் பழக்க வழக்கங்கள் நன்கு தெரிந்திஉக்க வேண்டும். வைகானசம் ஆகமப்படி பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.
3. அலுவலக உதவியாளர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. அத்யாபாகம்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஏதேனும் ஆகம பள்ளி (அ) அரசு சார்ந்த வேதபாட சாலையில் 3 ஆண்டுகள் படித்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
5. பகல் காவலர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
6. இரவு காவலர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
7. திருவலகு: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. மேளக்குழு | ₹. 15300 - 48700/- |
2. பரிச்சாரகர் | ₹. 13200 - 41800/- |
3. அலுவலக உதவியாளர் | ₹. 12600 - 39900/- |
4. அத்யாபாகம் | ₹. 11600 - 36800/- |
5. பகல் காவலர் | ₹. 11600 - 36800/- |
6. இரவு காவலர் | ₹. 11600 - 36800/- |
7. திருவலகு | ₹. 10000 - 31500/- |
1. உபகோயில் அ/மி. கருமாரியம்மன் திருக்கோயில், சேத்துப்பட்டு | |
8. இரவு காவலர் | ₹. 10700 - 33700/- |
2. உபகோயில் அ/மி. அர்த்த நாரீஸ்வரர் திருக்கோயில், எழும்பூர் | |
9. திருவலகு | ₹. 6900 - 21500/- |
3. உபகோயில் அ/மி. முத்துமாரிகங்கையம்மன் திருக்கோயில், கீழ்பாக்கம் | |
10. திருவலகு | ₹. 6900 - 21500/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
1. மேளக்குழு | குறிப்பிடவில்லை |
2. பரிச்சாரகர் | குறிப்பிடவில்லை |
3. அலுவலக உதவியாளர் | குறிப்பிடவில்லை |
4. அத்யாபாகம் | குறிப்பிடவில்லை |
5. பகல் காவலர் | குறிப்பிடவில்லை |
6. இரவு காவலர் | குறிப்பிடவில்லை |
7. திருவலகு | குறிப்பிடவில்லை |
1. உபகோயில் அ/மி. கருமாரியம்மன் திருக்கோயில், சேத்துப்பட்டு | |
8. இரவு காவலர் | குறிப்பிடவில்லை |
2. உபகோயில் அ/மி. அர்த்த நாரீஸ்வரர் திருக்கோயில், எழும்பூர் | |
9. திருவலகு | குறிப்பிடவில்லை |
3. உபகோயில் அ/மி. முத்துமாரிகங்கையம்மன் திருக்கோயில், கீழ்பாக்கம் | |
10. திருவலகு | குறிப்பிடவில்லை |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் TNHRCE-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு 09.06.2025-ம் தேதி 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டியவை:
- சான்றொப்பமிட்ட கல்வித்தகுதிச் சான்றிதழ்களின் நகல்கள்
- அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்கள், கல்வியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்ற எவரேனும் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றின் நகல் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
- நேர்முகத் தேர்வில் உண்மைச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- தற்போது பணியிலிருந்தால் அந்நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தடையின்மைச் சான்று.
- வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின் அதன் பதிவு எண் அடங்கிய சான்றின் நகல்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில், 6, எல்.என்.பி.கோயில் தெரு, எழும்பூர், சென்னை மாவட்டம்.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
கடைசி தேதி | 09.06.2025 |
அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம் | க்ளிக் செய்க |
இணையதளம் | https://hrce.tn.gov.in/ |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |

0 Response to "இந்து சமய அறநிலையத்துறையில் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!"
Post a Comment