-->

தமிழ்நாடு அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் வேலை வாய்ப்பு என அறிவிப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!

Priya
By -
0

தமிழ்நாடு அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் வேலை வாய்ப்பு: சமுகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்திற்கு முற்றிலும் தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் கீழ்காணும் பதவிகளை நியமனம் செய்ய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை http://vellore.nic.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைன்/தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.03.2023

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் தமிழ்நாடு அரசினர் பாதுகாப்பு இல்லம்,வேலுர்
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 04
கடைசி தேதி 31.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Website http:/vellore.nic.in

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 04 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. உளவியலாளர்/ஆற்றுப்படுத்துநர் - 01
  2. பாதுகாவலர் - 02
  3. சமையலர் - 01

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

உளவியலாளர்/ஆற்றுப்படுத்துநர்:

இளங்கலை (ஹானர்ஸ்) அல்லது உளவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

பாதுகாவலர்:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். உயரம் 160 செ.மீட்டரும் மார்பின் சுற்றளவு சாதாரண நிலையில் 79 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 84 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.

சமையலர்:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

உளவியலாளர்/ஆற்றுப்படுத்துநர்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 01.01.2023 அன்றுள்ளபடி 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

பாதுகாவலர்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 01.01.2023 அன்றுள்ளபடி 33 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

சமையலர்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 01.01.2023 அன்றுள்ளபடி 33 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

உளவியலாளர்/ஆற்றுப்படுத்துநர்:

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்- 15000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாவலர்:

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்- 12000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமையலர்:

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்- 10000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தின் இணையதளமான http:/vellore.nic.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 31.03.2023 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அண்ணாசாலை,
வேலூர்-632001.

Download Application Form
Download Notification PDF
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)