-->

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு. நிரந்தர வேலை உடனே விண்ணப்பியுங்கள்!!!

Admin
By -
0

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை:- தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில், சென்னையில் காலியாக உள்ள வாகன நிறுத்தும் இடம் மைதான காவலர் / கண்காணிப்பாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://hrce.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.03.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில், சென்னை
Notification Date. 01.03.2023
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. வாகன நிறுத்தும் இடம் மைதான காவலர் / கண்காணிப்பாளர்
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://hrce.tn.gov.in/

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. வாகன நிறுத்தும் இடம் மைதான காவலர் / கண்காணிப்பாளர் - 01 காலியிடம்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

வாகன நிறுத்தும் இடம் மைதான காவலர் / கண்காணிப்பாளர்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்குதலில் முன் அணுபவம் பெற்றிருக்க வேண்டும். தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 01.07.2022 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

வாகன நிறுத்தும் இடம் மைதான காவலர் / கண்காணிப்பாளர்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.11,600/- - 36,800/- (Pay Matrix-12) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தின் இணையதளமான https://hrce.tn.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 20.03.2023 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில்,
56, மூர்த்திங்கர் தெரு,
வியாசர்பாடி,
சென்னை-39.

விண்ணப்பப்படிவம் மற்றும் அறிவிப்பாணை பதிவிறக்கம் செய்ய

கடைசி தேதி: 20.03.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)