சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை வாய்ப்பு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை வாய்ப்பு:- காஞ்சீபுரம் மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பபடிவத்தை https://kancheepuram.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 08.01.2024.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை வாய்ப்பு.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை வாய்ப்பு.

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, காஞ்சீபுரம்
வகை TN Govt Jobs
பணியின் பெயர் Case Wroker
Mult-Purpose Helper
காலியிடங்கள் 02
கடைசி தேதி 08.01.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://kancheepuram.nic.in/


பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 02 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி காலியிடங்கள்
Case Worker 01
Multi-Purpose Helper 01

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Case Worker

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் சமூகப் பணி, ஆலோசனை உளவியல் அல்லது மேம்பாட்டு மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம், பெண்களுக்கு எதிரான வன்முறையில் பணிபுரிந்த குறைந்தபட்சம் 1 வருட அனுபவத்துடன், அரசு அல்லது அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் கூடிய ஒரு வருட ஆலோசனை அனுபவம். ஒரே அமைப்பிற்குள் அல்லது வெளியே. முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேலை தொடர்பான பயணச் செலவுகள் திருப்பிச் செலுத்தப்படும். விண்ணப்பதாரர் உள்ளூர் சமூகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

2. Multi-Purpose Helper:

உதவியாளர், பியூன் போன்ற பணிகளில் குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம். பெண்கள் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் உள்ளூர் சமூகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிகளுக்கான வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.

பணிக்கான ஊதிய விவரம்:-

பதவிசம்பளம்.
Case WorkerRs.15,000/-
Multi-Purpose HelperRs.6,400/-

இன்றைய தமிழக அரசு வேலை வாய்ப்புகள்

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://kancheepuram.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், பிறப்பு சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், நன்னடத்தை சான்றிதழ் நகல், மாற்றுத்திறனாளி சான்றிதழ் நகல், அனுபவம் சான்று நகல்கள், முன்னுரிமை சான்றிதழ் நகல் மற்றும் பிற சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து 08.01.2024 ஆம் தேதி தபால் மூலமாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
 காஞ்சீபுரம் மாவட்டம்.

Notification
Application Form
Click Here
கடைசி தேதி 08.01.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter