-->

மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!

Admin
By -
0

மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலை வாய்ப்பு:- மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கு மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பபடிவத்தை https://madurai.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு தபால் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.04.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம், மதுரை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் செவிலியர்
காலியிடங்கள் 14
கடைசி தேதி 25.04.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://madurai.nic.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 14 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி காலியிடங்கள்
செவிலியர் 14

செவிலியர் பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் செவிலியர் பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc.Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ் நாடு செவிலியர் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திடடத்தில் தேர்ச்சி.

பணிக்கான ஊதிய விவரம்:-

பதவி ஊதியம்
செவிலியர் குறிப்பிடவில்லை

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

செவிலியர் பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

தேர்வு செய்யப்படும் முறைக்கு அறிவிப்பை பார்க்கவும்.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://madurai.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், பிறப்பு சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், நன்னடத்தை சான்றிதழ் நகல், மாற்றுத்திறனாளி சான்றிதழ் நகல், கொரோன கால களப்பணி முன் அனுபவ சான்றிதழ் நகல்கள், முன்னுரிமை சான்றிதழ் நகல் மற்றும் பிற சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து 25.04.2023 ஆம் தேதி தபால் மூலமாகவோ அல்லது Email மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

முதல்வர்,
அரசு இராசாசி மருத்துவமனை,
மதுரை.

Notification
Application Form
Click Here
கடைசி தேதி 25.04.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)