பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையில் வேலை வாய்ப்பு.

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலை வாய்ப்பு:- திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://tirunelveli.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைன்/தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 06.03.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையில் வேலை வாய்ப்பு.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, திருநெல்வேலி
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1.மருத்துவ அலுவலர்
2.பல்நோக்கு சுகாதார பணியாளர்
3.மருத்துவமனைப் பணியாளர்
காலியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.03.2023
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Website https://tirunelveli.nic.in

அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை. முழு விவரங்களுடன்!!!

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 35 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. மருத்துவ அலுவலர் - 10 காலியிடங்கள்
  2. பல்நோக்கு சுகாதார பணியாளர் - 15 காலியிடங்கள்
  3. மருத்துவமனைப் பணியாளர் - 10 காலியிடங்கள்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

மருத்துவ அலுவலர்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாயம் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

சுகாதார ஆய்வாளர் நிலை - II:-

12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்). பத்தாம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் சுகாதார ஆய்வாளர்/ துப்புரவு ஆய்வாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பொது சுகாதாரத்துறை இயக்குனர் அவர்களால் வழங்கப்படும் சான்று பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவமனைப் பணியாளர்:-

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.01.2023-ன் படி 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:-

  1. மருத்துவ அலுவலர் - Rs.60,000/- Per Month
  2. பல்நோக்கு சுகாதார பணியாளர் (சுகாதார ஆய்வாளர் நிலை - II) - Rs.14,000/- Per Month
  3. மருத்துவமனைப் பணியாளர் - Rs.8500/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தின் இணையதளமான https://tirunelveli.nic.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று, அனுபவம் சான்று மற்றும் பிற சான்றிதழ் புகைப்படத்தை பதிவேற்றம் 06.03.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தபாலிலோ அல்லது நேரிடையாகவோ விண்ணப்பங்கள் கண்டிப்பாக பெறப்படாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

Apply Now

Download Notification PDF

கடைசி தேதி: 06.03.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter