அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் வேலைவாய்ப்பு:- நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு மக்கள் நல்வாழ்வு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை https://namakkal.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.01.2023.
![]() |
அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் வேலைவாய்ப்பு |
Page Contents
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | மக்கள் நல்வாழ்வு துறை, நாமக்கல் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | 1.செவிலியர் 2. இடைநிலை சுகாதார பணியாளர் 3. தரவு உள்ளீட்டாளர் |
காலியிடங்கள் | 211 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
வெலிங்டன் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 211 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- செவிலியர் - 208 காலியிடங்கள்
- இடைநிலை சுகாதார பணியாளர் - 02 காலியிடங்கள்
- தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) - 01 காலியிடம்
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. செவிலியர் 2. இடைநிலை சுகாதார பணியாளர்இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் செவிலியர் பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc.Nursing) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் குறந்தபட்சம் 1 வருட கணினி வழி தேர்ச்சி (Graduate with atleast 1 year Diploma in Computer Applications & Tally) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
1. செவிலியர் 2. இடைநிலை சுகாதார பணியாளர் இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
3. தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணிக்கான ஊதிய விவரம்:-
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் விதிமுறைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தின் இணையதளமான https://namakkal.nic.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 25.01.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
செயற் செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நாமக்கல் - 637 003.
Download Notification PDF
கடைசி தேதி: 25.01.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments