தமிழ் நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் ஈப்பு ஓட்டுநர் காலிபணியிடம் அறிவிப்பு!

TN Rural Recruitment 2025

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்தில், காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் காலிபணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்ப பட்வம் https://tiruppur.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 01.12.2025 மாலை 5.45 மணி வரை.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.12.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tiruppur.nic.in என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, திருப்பூர்
வகை TN Jobs
பணியின் பெயர் 1. ஈப்பு ஓட்டுநர்
காலியிடங்கள் 01
கடைசி தேதி 01.12.2025
விண்ணப்ப முறை தபால்


பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. ஈப்பு ஓட்டுநர் 01

பணிக்கான கல்வித் தகுதி விபரங்கள்:-

1. ஈப்பு ஓட்டுநர்: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாங்கு சக்கர இலகு ரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான இனசுழற்சி விபரங்கள்:-

1. ஈப்பு ஓட்டுநர்: SC(A) - W ஆதிதிராவிடர் (அருந்ததியர்கள்) (பெண்).

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
1. ஈப்பு ஓட்டுநர் நிலை - 8 (ரூ.19500 - 71900/-

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
1. ஈப்பு ஓட்டுநர் 42 வயது
01.07.2025 அன்று அதிகபட்ச வயது

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

₹.50/- (Commissioner, Panchayat Union, Vellakoil) என்ற பெயரில் ₹.50/-க்கான வங்கி வரையினை (DD) விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tiruppur.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு 01.12.2025 மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

ஆணையாளர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கரூர் பிரதான சாலை, காவல் நிலையம் எதிரில், வெள்ளகோவில், திருப்பூர் மாவட்டம் - 638111.

கடைசி நாள் & அறிவிப்பாணை:-

கடைசி தேதி 01.12.2025
அறிவிப்பாணை க்ளிக் செய்க
விண்ணப்பப்படிவம் க்ளிக் செய்க
Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter


0 Response to "தமிழ் நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் ஈப்பு ஓட்டுநர் காலிபணியிடம் அறிவிப்பு!"

Post a Comment