தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.10.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் |
1. மருத்துவ அலுவலர் 2. செவிலியர் 3. பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் |
காலியிடங்கள் | 06 |
கடைசி தேதி | 05.10.2024 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. மருத்துவ அலுவலர் | 02 |
2. செவிலியர் | 02 |
3. பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் | 02 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. மருத்துவ அலுவலர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் MBBS (Qualified Registered under TNMSE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. செவிலியர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழ் நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் DGNM (Diploma in General Nursing Midwives) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விப ரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
1. மருத்துவ அலுவலர் | 35 வயது வரை |
2. செவிலியர் | 35 வயது வரை |
3. பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் | 40 வயது வரை |
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. மருத்துவ அலுவலர் | ₹.60,000/- |
2. செவிலியர் | ₹.14,000/- |
3. பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் | ₹.6,000/- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
செயல் அலுவலர், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் - 628 206.
அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம்
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Response to "தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு!"
Post a Comment